India Languages, asked by mmohamedtawfeeq2007, 2 months ago

4. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) 'ஆ' என்பது எதிர்மறை இடைநிலை
ஆ) வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்பது அண்ணாவின் மேடை பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
1. ஆ இ சரி ; அ தவறு.
2. அ,இ சரி; ஆ தவறு.
3. மூன்றும் சரி
4. மூன்றம் தவறு​

Answers

Answered by kughancreates1
0

Answer:

3.மூன்றும் சரி

என்பது விடை

Similar questions