4. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகளைத் தொட்டால்மூடிக்கொள்ளும், மற்றும் சூரியகாந்திதாவரத்தில் ஏற்படும் அசைவுகள்,இவைகளுக்கு இடையே உள்ளவேறுபாட்டை எழுதுக.
Answers
Answered by
0
தொட்டால் சிணுங்கி
- தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரத்தின் இலைகளைத் தொடும் போது அவ்விலைகள் மூடிக்கொள்கின்றன.
- தொட்டால் சிணுங்கி மனிதன் தொட்டாலும் அல்லது சிறு அதிர்வுகள் ஏற்பட்டாலும் உடனே மூடிக்கொள்ளும்.
- மாலை நேரத்திலும் இலைகள் மூடிக் கொள்ளும், பின்னர் சூ ரிய ஒளி வந்த பின்பு இலை விரிந்து காணப்படும்.
- இது தொடுதலுறு அசைவு அல்லது நடுக்கமுறு அசைவு எனப்படுகிறது.
- மேலும் திசை சாரா அமைப்பாகும்.
- அதாவது அசைவுகள் தூண்டுதலின் திசையைப் பொறுத்து அமையாது.
சூ ரிய காந்தி
- சூ ரிய காந்தி, தாவர மலர் சூ ரியன் இருக்கும் திசையை நோக்கி வளருகிறது.
- தூண்டுதலின் திசையைப் பொறுத்து வளரும்,
- வளர்ச்சி சார்ந்த அசைவாகவும் சூ ரிய காந்தி உள்ளது.
- சூ ரிய ஒளி நாட்ட அசைவு எனப்படுகிறது
Similar questions
Computer Science,
7 months ago
Science,
7 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago