India Languages, asked by prabhakarreddy1368, 1 year ago

4. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகளைத் தொட்டால்மூடிக்கொள்ளும், மற்றும் சூரியகாந்திதாவரத்தில் ஏற்படும் அசைவுகள்,இவைகளுக்கு இடையே உள்ளவேறுபாட்டை எழுதுக.

Answers

Answered by steffiaspinno
0

தொட்டால் சிணுங்கி

  • தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவர‌த்‌தி‌ன் இலைகளை‌த் தொடு‌ம்  போது அ‌வ்‌விலைக‌ள் மூடி‌க்கொ‌ள்‌கி‌ன்றன.  
  • ‌தொ‌ட்டா‌‌ல் ‌சிணு‌ங்‌கி ம‌னித‌ன் தொ‌ட்டாலு‌ம் அ‌ல்லது ‌சிறு அ‌தி‌ர்வுக‌ள் ஏ‌ற்ப‌ட்டாலு‌ம் உடனே மூடி‌க்கொ‌‌ள்ளு‌ம்.
  • மாலை நேர‌த்‌தி‌லு‌ம் இலைக‌ள் மூடி‌க் கொ‌ள்ளு‌ம், ‌பி‌ன்ன‌ர் சூ ரிய ஒ‌ளி வ‌ந்த ‌பி‌ன்பு இலை ‌வி‌ரி‌ந்து காண‌ப்படு‌ம்.
  • இது தொடுதலுறு அசைவு அ‌ல்லது நடு‌க்கமுறு அசைவு எ‌ன‌ப்படு‌கிறது.
  • மேலு‌ம் ‌திசை  சாரா அமை‌ப்பாகு‌ம்.
  • அதாவது அசை‌வுக‌ள் தூண்டுத‌லி‌ன் ‌திசையை‌ப் பொறு‌த்து அமையாது.  

சூ ‌ரிய கா‌ந்‌தி

  • சூ ‌ரிய கா‌ந்‌தி, தாவர மல‌ர் சூ ‌ரிய‌ன் இரு‌க்கு‌ம் ‌திசையை‌ நோ‌க்‌கி வளரு‌கிறது.
  • தூ‌ண்டுத‌லி‌ன் ‌திசையை‌ப் பொறு‌த்து வளரு‌ம்,
  • வள‌ர்‌ச்‌சி சா‌ர்‌ந்த அசைவாகவு‌ம் சூ ‌ரிய கா‌ந்‌தி  உ‌ள்ளது.
  • சூ ‌ரிய ஒ‌ளி நா‌ட்ட அசைவு எ‌ன‌ப்படுகிறது
Similar questions