India Languages, asked by karthik29390, 11 months ago

கூறியவாறுசெய்க.
5)குமரன் மழையில் நனைந்தான்(எதிர் மறை வினைத் தொடராக்குக) 

அ) குமரன் மழையில் நனைந்துதான்நின்றான்

ஆ)குமரன் மழையில் நனையவில்லை

இ)குமரன் மழையில் நனைந்து கொண்டு நின்றான்

ஈ)குமரன் மழையில் நனைந்து வாடி நின்றான்​

Answers

Answered by sanjay1540
4

Answer:

குமரன் மழையில் நனையவில்லை

Similar questions