(ஆ)
பொக்கை காற்றும் கும்) எருதின் மலர்
இலக்கனம் குலம் 50ம் (அ) எந்தி) அரிமல்
Answers
Answered by
0
Answer:
சங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அறிஞர்களின் பார்வையில் 103 வரை நீள்கிறது. சில மலர்களின் பெயர்கள் அம்மலர்களைப் பற்றிய விளக்கங்களுடன் அமைந்துள்ளன. இந்தக் கட்டுரையில் அவை 99 என்னும் பார்வையில் தொகுத்து அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.
மலரின் இளமைப்பருவம் - அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு
மலரின் முதுமைப் பருவம், மலர், வீ, செம்மல்
இவற்றைத் தவிர வேறு இலக்கியங்களில் வரும் மலர்கள் தனித்து அகரவரிசை அடுக்கினைப் பெறுகின்றன.
Explanation:
hope it is very helpful to you
pls mark as brainlist answer
Similar questions
Social Sciences,
6 days ago
Social Sciences,
6 days ago
English,
6 days ago
Science,
12 days ago
Science,
7 months ago
Math,
7 months ago