English, asked by mdnabis707, 4 months ago

6. விசும்பில் ஊழி ஊழ் செல்ல
எனப் பாடியவர்
அ) மாணிக்கவாசகர்
ஆ கீரந்தையார்
இ) ஓதலாந்தையார்
ஈ) அமமூவனார்​

Answers

Answered by kumrbinayjee7750
1

Answer:

நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள்

Answered by keerthana5137
1

Answer:

ஆ) கீரந்தையார்

Explanation:

பரிபாடல்

பெருமால் திருமொழி

Similar questions