6. தா_ந்த (ள்/ழ்) குடையன் தளர்_த (ன்/ந்) செங்கோ_ன் (ள/ல).
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 37 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
தா ழ் ந்த குடையன், தளர் ந் த செங்கோ ல ன்.
விளக்கம்:
சிலப்பதிகாரம் நூலின் 20-வது காதையாக அமைந்துள்ளது “வழக்குரை காதை” மொத்தம் 81 வரிகள் கொண்டது.
இந்த பகுதி. கண்ணகி தன் கால் சிலம்பில் மாணிக்கம் உள்ளது என்கிறாள். அரசன், அரசியின் சிலம்பில் முத்து உள்ளது என்கிறான். கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பு கண்ணகி முன் கொண்டு வைக்கப்படுகிறது. கண்ணகி அந்த சிலம்பை எடுத்து அடித்து உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்க கற்கள் அரசன் முகத்தில் படுகிறது. அவன் வெண்கொற்றக் குடை சாய்ந்தது. அவன் கையிலிருந்த செங்கோல் விழுந்தது.
அரசன் உண்மை தெரிந்தவுடன் நான் அரசன் அல்ல! நானே கள்வன் என்று கூறி மயங்கி வீழ்ந்து உயிர் விடுகிறான் என்று பொருள்பட இந்த பாடலை இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.
Similar questions