Social Sciences, asked by candykitilaya, 8 days ago

7. கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்கள் யாவை
விடை​

Answers

Answered by 11857
24

Answer:

Explanation:

பல கல்வெட்டுகளில் ஆவணங்கள் குறிப்பிடும் போது ‘கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க’ என்ற சொற்றொடர் காணப்படுவது குறிப்பிடப்படுகிறது. செப்பேடுகளின் உரிமையாளர்கள் இறக்கும் போதும், நாடுவிட்டு ஓடிப்போகும் போதும், உரிமைகள் இழக்கும் போதும், போர் இயற்கைச் சீற்றங்கள் காரணமாகவும் இவை மதிப்பிழந்து விடுகின்றன.

Answered by anandhansanthi
1

Explanation:

I hope it will use it for the unit

Attachments:
Similar questions