India Languages, asked by dhoninithin464, 5 hours ago

(ஓடை ஆட)
8. பாடலைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
"ஓடை ஆட உள்ளம் தூண்டுதே-கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டி"
(ஓடை ஆட)
வினாக்கள்:
அ) பாடலடிகள் எதனைப் பற்றி எழுதப்பட்டுள்ளன?
விடை: ?
ஆ) பாடலில் இடம்பெறும் நிலங்களின் வகைகள் யாவை?
விடை:​

Answers

Answered by NRamya2001
2

Answer:

அ) நீர் நிலை (ஓடை)

ஆ) நன்செய்,

புன்செய்

Similar questions