India Languages, asked by krsankark, 2 months ago

எதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டில் கூறுகிறார் (8std chapter நிலம் பொது​

Answers

Answered by Anonymous
6

\huge\sf\red{ பதில்: }

செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,

செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,

எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

Similar questions