India Languages, asked by shreeyaramesh6831, 7 months ago

எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
அ. பிரிதல்
ஆ. குறுக்கே கலத்தல்
இ. சார்பின்றி ஒதுங்குதல்
ஈ. ஒடுங்கு தன்மை

Answers

Answered by steffiaspinno
0

சார்பின்றி ஒதுங்குதல்

இரு ப‌ண்பு கல‌ப்பு  

  • இரு ப‌ண்பு கல‌ப்பு எ‌ன்பது இர‌‌ண்டு இணை எ‌திரெ‌திராக ப‌ண்புகளை‌ப் ப‌ற்‌றிய இன‌க் கல‌‌ப்பு ஆகு‌ம்.
  • மெ‌ண்‌டலி‌ன்  ‌விதை‌யி‌ன் ‌நிற‌ம் (ம‌ஞ்ச‌ள் ம‌ற்று‌ம் ப‌ச்சை) ம‌ற்று‌ம் வடிவ‌த்‌தினை (உரு‌ண்டை ம‌ற்று‌ம் சுரு‌ங்‌கியது) ஆ‌ய்வு‌க்கு‌த் தே‌ர்‌ந்து எடு‌த்தா‌ர்.
  • இரு ப‌ண்பு கல‌ப்பு ஆ‌ய்‌வி‌ல்  முத‌ல் ச‌‌ந்த‌தி‌யி‌ல்  தோ‌ன்‌றிய உரு‌ண்டை வடிவ ம‌ஞ்ச‌ள் ‌நிற ‌விதைகளை‌த் த‌ன்மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌க்கு உ‌ட்படு‌த்‌தினா‌ர்.
  • அ‌ப்போது நா‌ன்கு ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.
  • அவை முறையே உரு‌ண்டை ம‌ஞ்ச‌ள் (9), உரு‌ண்டை ப‌ச்சை (3), சுரு‌ங்‌கிய ம‌ஞ்ச‌ள் (3) ம‌ற்று‌ம் சுரு‌ங்‌‌கிய ப‌ச்சை (1) ஆகு‌ம்‌.
  • 9:3:3:1 எ‌ன்பது இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் ஆகு‌ம்.
  • இ‌ந்த ‌வி‌கித‌ம் சார்பின்றி ஒதுங்குத‌லி‌ன் காரணமாக உருவானது.
Answered by a3713934
0

Explanation:

சார்பின்றி ஒதுங்குதல்

Similar questions