Biology, asked by nithyaviji, 1 month ago

A tamil person plz help

1. தமிழர் திருநாளாம் பொங்கல் பர்ரி கவிதை ஒன்று எழுதுக.

2. பொங்கல் பண்டிகை----- தொடர்புடைய பழமொழி ஐந்து எழுதுக .

3. பொங்கல் சிறப்பை அல்லது உழவின் சிறப்பை உணர்த்தும் படம் ஒன்று வரைக.

4. பல வகை பொங்கல் பற்றிய செய்திகளை சேகரித்து எழுதுக.​

Answers

Answered by afifa1901
0

Answer:

1) பொங்கல் வந்தது

புதுப் பானையும் வந்தது

புத்தரிசியும் வந்தது

புதுப் படமும் வந்தது

பொங்கி வழிந்தது

எங்கள் வீட்டுப் பானையில்

ஆழாக்கு பாலும்

எங்கள் தலைவரின் போஸ்டரில்

ஐம்பது லிட்டர் பாலும்…

பொங்கலின் புதுப் பரிமாணம்

Explanation:

Similar questions