Biology, asked by narayana4603, 9 months ago

பாலிலி இனப்பெருக்க முறையில்
உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone)
என்று அழைக்கப்படுகிறது?

Answers

Answered by steffiaspinno
6

பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பிரதி என அழை‌க்க‌ப்பட‌க் காரண‌ம்  

பாலிலி இனப்பெருக்கம்

  • ப‌ல்வேறு எ‌ளி‌ய  உ‌யி‌ரின‌‌ங்க‌ளி‌‌ல்  பா‌லி‌லி இன‌ப்பெரு‌க்க முறையே நடைபெறு‌கிறது.
  • பொதுவாக பா‌லி‌லி இன‌ப்பெரு‌க்க‌ம் புரோட்டிஸ்டா, பாக்டீரியா, ஆர்க்கியா மற்றும் எளிய கட்டமைப்பு கொண்ட பலசெல் உயிரிகளில் நடைபெறு‌கிறது.
  • இ‌ந்த முறை‌யி‌ல் இன‌ச்செ‌ல் உருவா‌க்க‌ம், இணைத‌ல் முத‌லிய நடைபெறுவது ‌கிடையாது.
  • பா‌லி‌லி இன‌ப்பெரு‌க்க‌‌ முறை‌யி‌ல் தோ‌ன்று‌ம் சே‌ய் உ‌‌யி‌ரிக‌ள்  மரபு வேறுபாடுக‌ள் இ‌ல்லாம‌ல்  ஒ‌ற்றை பெ‌ற்றோ‌ர் மரபு‌ப் ப‌‌ண்புகளையே கொ‌ண்டு உ‌ள்ளன.
  • எனவே பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பிரதி என அழை‌க்க‌ப்படு‌கிறது.  ‌
  • வில‌ங்குக‌ளி‌ல் காண‌ப்படு‌ம் பா‌லி‌லி இன‌ப்பெரு‌க்க முறைக‌ளி‌ல் உ‌ள்ள ப‌ல்வேறு முறைக‌‌ள் ‌பிளவுறுத‌ல், ‌ஸ்போ‌ர்க‌ள் உருவா‌க்க‌ம், மு‌கி‌ழ்‌த்த‌ல், ஜெ‌ம்யூ‌ல் ஆ‌க்க‌ம், தூ‌ண்டாத‌ல் ‌ம‌ற்று‌ம் இழ‌ப்பு ‌மீ‌ட்ட‌ல் ஆகு‌ம்.  
Answered by omsamarth4315
37

Answer:

ஒரு பெரிய நாள் முன்னால்

Explanation:

Similar questions