செந்தமித் தேனி என்று பாரதியாரை புகழ்ந்தவர், help me
Answers
Answer:
⭐பாரதியாரின் இயற்பெயர்: சுப்பிரமணியம் .
⭐பெற்றோர் :சின்னசாமி ஐயர் லட்சுமி அம்மாள் .
⭐பாரதியார் பிறந்த ஊர்: எட்டயபுரம்.
⭐11 -12 -1882 இல் முதல் 11.9.1921 வரை 39 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
⭐புதுக்கவிதைக்கு முன்னோடி.
⭐தம் பாடல்களுக்கு தானே மெட்டு அமைத்த கவிஞர்.
⭐ கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் .
⭐அறிவில் சிறந்த இல்லறத்தாருக்கு கொடுக்கப்படும் பாரதி என்னும் பட்டம் பெற்றவர் .
⭐எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் பாரதி என்ற பட்டம் அளித்தனர்.
⭐பாரதியாரின் புனைபெயர்கள் ⭐காளிதாசன்
⭐சக்திதாசன்
⭐சாவித்திரி
⭐ஓர் உத்தம தேசாபிமானி
⭐நித்திய தீரர்
⭐ஷெல்லி தாசன்
⭐இந்தியா என்ற இதழின் ஆசிரியராகவும் ,சுதேசமித்திரன் என்ற இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்
⭐கர்மயோகி, பாலபாரதி என்ற ஆங்கில இதழையும் நடத்தியவர்.
⭐1905ஆம் ஆண்டு சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கினார்.
⭐தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடருக்கு அளித்த பெருமை உடையவர்.
⭐தம்பி என பாரதியாரால் அழைக்கப்பட்டவர் பரலி நெல்லையப்பர்.
⭐பாரதியின் முக்கியமான நண்பர்கள்
⭐பரலி நெல்லையப்பர் ⭐பாரதிதாசன்
⭐வ .ரா
⭐பாரதி தோற்றுவித்த அமைப்பின் பெயர் சென்னை ஜனசங்கம்.
⭐பாரதியாரின் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்.
⭐பாரதியின் பாடல்களை ஏவி மெய்யப்பன் செட்டியாரிடம் இருந்து வாங்கி நாட்டுடைமை ஆக்கியது ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.
⭐பாரதிக்கு மகாகவி என்ற பட்டம் கொடுத்தவர் வ .ரா
⭐பாரதியார் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி அய்யர்.
⭐தற்போது காணப்படும் பாரதியின் படத்தை வரைந்தவர்
ஆரிய என்ற பாஷ்யம்.
⭐பத்திரிகைகளில் கருத்துப்படம் முதன்முதலில் வெளியிட்டவர் பாரதி.
⭐பாரதியாரின் இளமைக்கால தோழர் சோமசுந்தர பாரதியார்.
தேனி (Theni) அல்லது தேனி அல்லிநகரம் (Theni Allinagaram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை நகராட்சி ஆகும்.
HAVE A GREAT DAY NANBA