பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள்
சரியானவை?
கூற்று I: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்
பனிப்போரின் தொடக்கத்துடன்
ஒருங்கே நடைபெற்றது.
கூற்று II: பனிப்போர் காலக்கட்டத்தில், போர்கள்
நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை
முக்கிய பங்காற்றியது.
கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர
உறுப்பினர்கள் தொடர்புடைய
பிரச்சனைகளில் ஐ.நாசபைமௌனமான
பார்வையாளராகவே இருந்தது.
அ. I,II ஆ. II,III
இ. I, III ஈ. மேற்கூறப்பட்ட அனைத்தும்
Answers
Answered by
1
சரியான கூற்றுகள்
மேற்கூறப்பட்ட அனைத்தும்
- ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் 51 உறுப்பினர்களுடன் உருவானது.
- ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் பனிப்போரின் தொடக்கத்துடன் ஒருங்கே நடைபெற்றது.
- பனிப்போர் காலக்கட்டத்தில், போர்கள் நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை முக்கிய பங்காற்றியது.
- பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் நாட்டின் கப்பற் படைகள் எகிப்து நாட்டின் துறைமுகமான செய்த்திற்கு வந்தன.
- எகிப்து மீதான படையெடுப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.
- இதனால் இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் போரினை நிறுத்தின.
- இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சனை தீர்க்க பல முறை ஐக்கிய நாடுகள் சபை முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.
- இதனால் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது.
Answered by
1
Explanation:
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் 51 உறுப்பினர்களுடன் உருவானது.
ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் பனிப்போரின் தொடக்கத்துடன் ஒருங்கே நடைபெற்றது.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Physics,
8 months ago
Physics,
8 months ago
Social Sciences,
11 months ago
Math,
11 months ago
Math,
11 months ago