I. பொருள் கூறுக(3*1=3)
1. விசும்பு-
2. மயக்கம் -
3.மரபு -
II. பிரித்து எழுதுக
(5*1=5)
1. ஒழுங்கு முறைகள்=
2. இரு திணை=
3. ஐம்பால்=
4. இயல் நெறி=
5. மரபியல்=
III. சேர்த்து எழுதுக(3*1=3)
1. நூல் + பா=
2. பொருள் + அதிகாரம்=
3. பயன் + படுத்துதல்=
IV. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (2*1=2)
1. பறவைகள் -------பறந்து செல்கின்றன.
அ. நிலத்தில் ஆ. விசும்பில்
இ. மரத்தில்
ஈ. நீரில்
2. இயற்கையை போற்றுதல் தமிழர்-------
அ. மரபு ஆ. பொழுது இ.வரவு ஈ. தகவு
IV. நிரப்புக ( 5*1=5)
1. தொல்காப்பியத்தின் ஆசிரியர்------
2. தொல்காப்பியம்------ இயல்களைக் கொண்டது.
3. உலகம்----- ஆல் ஆனது.
4. தமிழ் மொழி சொற்களை வழங்குவதில் மரபு மாறினால்----- மாறிவிடும்.
5. மொழிக்குரிய ஒழுங்கு முறை ----- எனப்படும்.
V. குறுவினா( 1*2=2)
1. உலகம் எவற்றால் ஆனது?
Answers
Answered by
15
I.1. வானம்
||.1.ஒழுங்கு+முறைகள்
2.இரு+திணை
3.ஐந்து+பால்
4.இயல்+நெறி
5.மரபு+இயல்
|||.1.நூற்பா
2.பொருளதிகாரம்
3.பயன்படுத்துதலல்
|V.1.ஆ
2.அ
\/.1.தொல்காப்பியர்
Hello mate only the above things i know
Hope it helps you mate
mark as a brainlist
Answered by
0
gravity, also called gravitation, in mechanics, the universal force of attraction acting between all matter. ... On Earth all bodies have a weight, or downward force of gravity, proportional to their mass, which Earth's mass exerts on them. Gravity is measured by the acceleration that it gives to freely falling objects.
Similar questions