II.சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க. 1. அ) பந்து உருண்டது என்பது தன்வினை. ஆ) பந்து உருண்டது என்பது காரணவினை. இ) பந்து உருண்டது என்பது பிறவினை. 2. அ) எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் தன்வினை. ஆ) எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் பிறவினை. இ) எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் காரணவினை. 3.அ) வினைவகைகள் இரண்டு வகைப்படும். ஆ) வினைவகைகள் மூன்றுவகைப்படும். இ) வினைவகைகள் நான்கு வகைப்படும். whoever answers first i will make you as the brainliest
Answers
Answered by
0
Answer:
please write in English.......
Similar questions