India Languages, asked by varsshine, 1 month ago

ரகர, றகர வேறுபாடு விளங்க வாக்கியங்களை எழுதுக.
II
4 எரி
(1 அரம்
அறம்
எறி
II
2 சிரை -
சிறை -
பா
=
5 அரி
அறி
3
3 மரி
மறி
6 சொரி -
சொறி -
=
I​

Answers

Answered by veenadtiger2009
0

Answer:

bro can understand your languagw

Answered by bhatideepak233
0

Answer:

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...

எழுத்துப் பிழைகளும் திருத்தங்களும் என்ற தலைப்பில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு பதிவுகள் வரவேற்கப்படுகின்றன...

பெரும்பாலும் எழுத்துப் பிழைகளும் சொற்பிழைகளும் கீழ்காணும் பிரிவுகளில் அடக்கி விடலாம். அவையாவன

1. ரகர றகர வேறுபாடு (எ.டு - கருப்பா? கறுப்பா?; பயிற்ச்சியா பயிற்சியா? பயிர்ச்சியா?; வரையரையா? வறையரையா? வரையறையா? என்பன போன்ற குழப்பங்களால் வரும் பிழைகள்.

2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)

3. நகர னகர ணகர வேறுபாடு: (என்னாள் என்பதா எந்நாள் என்பதா?)

4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)

5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)

6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)

7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)

இவ்வேழு பிரிவுகளில் பெரும்பான்மை பிழைகளை வகைப்படுத்திக் கொள்வோம். பின்னர் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம் என்பதே வரும் கிழமைக்கான திட்டம் என்க...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்

றகரம் - வல்லினம்)

குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:

(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

எ-டு: நீர், வேர், பார்,...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்

றகரம் - வல்லினம்)

குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:

(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

Explanation:

Similar questions