இயற்கையை காத்திடுவது பற்றி உனக்கு தெரிந்த
கருத்துக்களை பத்து வரிகளுக்கு மிகாமல் எழுதுக.
please don't spam please
Answers
Answered by
1
Answer:
which language ......?? tell me so I can help you
Answered by
2
Answer:
'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. 'இந்திய குடிமக்கள் அனைவரும்
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
8 months ago
India Languages,
1 year ago
Art,
1 year ago