India Languages, asked by jayanthigobi, 1 year ago

நான் மருத்துவரானால் கட்டுரை please tell and answer soon guys.....

Answers

Answered by masterofscience
21
நான் மருதுவாராணனால் நான் நமது மக்களை அனைவருக்கும் இலவசமாக சிகிக்சை பண்ணுவேன்.
முக்கியமாக கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு பணியாற்றுவான். எந்த நோய் வந்தாலும் நமது மக்களை காப்பாத்துவேண் . நல்லா நண்பனாகவும். நல்லா தந்தை யாகவும் மக்களை பாது காப்பான்.
Answered by nish436
12
ஒரு மருத்துவரானால்

நான் ஒரு மருத்துவரானால் முன்னுரை பலருக்குப் பல ஆசைகள் உண்டு. எ.கா:- மருத்துவராக ஆசை மருத்துவரானால் கருத்து 1 தரமான,சமமான சிகிச்சையளித்தல் ஏழை, எளியோரிடம் பணம் வசூலிப்பதில்லை. கருத்து 2 நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளையும் மருந்துகளையும் கண்டுபிடிக்க ஆராச்சிகளை மேற்கொள்ளுதல். கருத்து 3 பள்ளிக்கூடங்களுக்குச் சென்று இல்வசமாகச் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல். தன்முனைப்பு சொற்பொழிவாற்றல் –     இலட்சியத்தை உயர்வாக எண்ணுதல். –     விடாமுயற்சியுடன் போராடுதல். –     குறிப்பிட்ட பாடங்களில் சிறந்து விளங்குதல். முடிவுரை புனிதமானது ஒப்பற்ற பணி…

பிப்ரவரி 23, 2014 in கற்பனை
Similar questions