Math, asked by akshat9471, 2 months ago

Read the time. Write it in the 12 hour and 24-hour format.​

Answers

Answered by Anonymous
4

Answer:

pls share the time , will help you

Answered by abhinavbasnet88
0

Answer:

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம் மெய்யெழுத்துக்களில் ன், ண் ஆகிய 2 இரண்டு மெய்யெழுத்துக்களையும் அடுத்துவரும் மகர ஒற்றும் (ம்), மகர மெய்யை அடுத்துவரும் வகர ஒற்றும் (வ்) வரும் இடங்களிலும், மகர ஒற்று தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படுகிறது. இதற்கான பண்டைய உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு

போன்ம்

காண்ம்

வரும்வண்ணக்கன் [1]

மகரக் குறுக்க ஒலிக்குரிய மாத்திரை அளவு கால்.

Similar questions