World Languages, asked by dufufjjfjfjfjdn, 6 months ago


Tamil
- விடையளி:
மெய்யெழுத்துகளின்
வகைகளை எழதுக?

Answers

Answered by 2514
0

Answer:

மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும், புள்ளியுடன் இருப்பதால் புள்ளி எழுத்து என்றும் கூறுவர்.

அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்

மேற்காணும் பதினெட்டு எழுத்துக்களும் இயல்பாக ஒலிக்கக் கூடியன அல்ல. இவற்றை ஒலிப்பது சற்றுக் கடினம்.

மெய் எழுத்து தனித்து இயங்காதவை ஆகும்.

உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல இந்த 18 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும்.

Explanation:

Please mark me as Brainliest

Similar questions