India Languages, asked by soniyasowmiya84, 8 months ago

என் சமகாலத் தோழர்களே கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது

Answers

Answered by presentmoment
3

முயற்சி செய்து  பறக்க நினைக்கும்   குருவிக்கு வானம் கூட தூரமில்லை.    

புதிதாக  நீர் வளங்களில் பூமிகளை உருவாக்கி பூமியில்  பாதுகாக்கவேண்டு.  

ஏவும்  திசையில் வில்அம்பு அம்பைப்போல  

இருந்த இனத்தை மாற்றுங்கள்  

Explanation:  

  • அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள்.
  • பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள். என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.
Similar questions