World Languages, asked by stalinsri571, 9 months ago

குறிப்பு வரைக அவையம்​

Answers

Answered by adhi2039q
15

Answer:

*அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன . அவையே 'அவையம் ' என்று அழைக்கப்பட்டன .

* அறம் , அறக்கண்ட நெறிமான் அவையம் ' என்கிறது புறநானூறு .

* உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்பு பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .

* மதுரையில் இருந்த அவையம் பற்றி 'மதுரைக்காஞ்சியில் ' அவை துலாக்கோல் போல நடுநிலை மிக்கது எனக் குறிப்பிடுகிறது .

Similar questions