நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டூ - இத்தொடரை இரண்டூ தொடர்களாக்குக.
Answers
Answered by
4
Answer:
try translating in English
Answered by
2
(1) நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு
(2) நான் எழுத தூண்டியதற்கு ஒரு காரணமும் உண்டு.
- இது ஜெயகாந்தன் அவர்கள் கூறிய உரை ஆகும். ஜெயகாந்தன் சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்தில் அப்பட்டமாக காட்டியவர்.
- நேர்முக எதிர் முக விளைவுகளை பெற்றவர். உள் அடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர் ஜெயகாந்தன்.
- தன்னை அறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் ஜெயகாந்தன்.
- ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களை படைத்தாலும் அந்த பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிட தவறுவது இல்லை.
- துவேஷத்தை பரப்புவது அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாது. அவர் அரசியலில் பங்கு பெறாமல் போனதற்கு
- இது கூட காரணமாக இருக்கலாம். அவருடையது நேர் கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை ஆகும். நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.,கம்பீரமான குரல், ஆகியன ஜெயகாந்தனின் சிறப்பு அடையாளங்கள் ஆகும்.
Similar questions
Computer Science,
7 months ago
Social Sciences,
7 months ago
World Languages,
7 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago
Geography,
1 year ago
English,
1 year ago