India Languages, asked by rinkubsws6919, 1 year ago

தமிழகத்தின் அரசியல் சக்திகள்
எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின்
மீது தாக்கம் செலுத்தின?

Answers

Answered by anjalin
3

தமிழகத்தின் அரசியல் சக்திகள்

  • இரும்பு காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.
  • அதுவே சங்க கால மக்களுக்கும் அரசு ஆட்சிக்கும் அடித்தளமாக அமைந்து வந்தது.
  • அரசர்கள் அல்லது தலைவர்கள் அந்த நில பகுதியை அவர்களது ஆட்சியின் ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தனர்.
  • மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் முன்னோக்கி இருந்தனர்.
  • சேரர்கள் தற்போதைய கேரளத்தையும் தமிழகத்தையும் ஆட்சி புரிந்தவர்கள் வஞ்சியை தலைநகரமாக கொண்டவர்கள்.
  • சோழர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியையும் காவேரி வடிநில பகுதியையும் ஆட்சி புரிந்தவர்கள் உறையூர் தலைநகரமாக இருந்தது.
  • பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாக கொண்டவர்கள் தென்தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள்.
  • மேலும் தமிழ் சங்கங்களை நிறுவி அதற்கு ஆதரவு அளித்தவர்கள்.
Similar questions