India Languages, asked by hardi1892, 1 year ago

மகாவீரர்களின் போதனைகளால்
ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
அ) தனநந்தர் ஆ) சந்திரகுப்த ர்
இ) பிம்பிசாரர் ஈ) சிசுநாகர்

Answers

Answered by anjalin
1

பிம்பிசாரர்

  • இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும்  சாதகமான இடமான கங்கைச் சமவெளியைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராட்டத்தில் மகதம்  வெற்றி பெற்றது.
  • அதன் முதல் முக்கியமான அரசர்  பிம்பிசாரர். அவர் வைசாலியின் செல்வாக்கு  மிக்க லிச்சாவி குலத்துடனும் கோசல அரச  குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து, வங்கத்தைக் கைப்பற்றினார் (இப்போதைய மேற்கு வங்கம்).
  • இந்த நடவடிக்கை அவர் கங்கைச் சமவெளியை அடைய உதவியது.
  • ஒரு விரிவான நிர்வாக முறையை ஏற்படுத்துவதில் பிம்பிசாரர் வெற்றி பெற்றார்.  
  • அவரது நிர்வாக முறையில் கிராமம் தான்  அடிப்படை அலகு.
  • கிராமங்களைத் தவிர  வயல்கள், மேய்ச்சல் நிலங்கள், தரிசுநிலங்கள்,  காடுகள் (ஆரண்யம், கேந்ரம், வனம்) ஆகியவையும் இருந்தன.
  • ஒவ்வொரு கிராமும் கிராமணி என்ற கிராமத்தலைவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது.
Similar questions