Social Sciences, asked by hiba7987, 1 year ago

. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
அ) லியானார்டோ டாவின்சி ஆ) ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்
இ) ஏராஸ்மஸ் ஈ) தாமஸ் ம

Answers

Answered by steffiaspinno
1

மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்- ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்

  • மனிதநேயம் என்ற சிந்தனை முதன் முதலில் இலக்கியத்தில் தான் வெளிப்படுத்தப்பட்டது.
  • மனிதநேயவாதிகள் இடைக்காலச்  உருவான சிந்தனைகளையும் நிறுவனங்களையும், விமர்சனக் கண்ணோட்டத்துடனே பார்த்தார்கள்.
  • மேலும் அவற்றை தங்கள் எழுத்துக்களில் நையாண்டி செய்தனர்.
  • மனிதர்கள் பகுத்தறியும் இயற்கை பண்பைப் பெற்றுள்ளார்கள் .
  • மேலும் அவர்கள் உண்மையான அறிவையும் மகத்துவத்தையும் பெரும் திறனையும் பெற்றுள்ளார்கள் என வாதித்தனர்.
  • ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க் செவ்வியல் கால மனித நேயத்தைத் தன்னுடைய படைப்புகளில்  முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டார்.
  • பிறகு  அது தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.  பெட்ரார்க்கின் காலம்  கி.பி. 1304 - கி.பி.  1374 ஆகும்.
  • ஆகவே அவர் ‘மனித நேயத்தின்  தந்தை ’ என்று அழைக்கப்படுகிறார்.
  • மாக்கியவெல்லி  அரசியல் ஆய்வு ஒன்றை ‘இளவரசன்’  என்ற தலைப்பில் எழுதினார்.
  • இந்தப் புத்தகத்தில்,  ஓர் அரசன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய  நற்பண்புகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.
Answered by astha1730
2

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions