. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
அ) லியானார்டோ டாவின்சி ஆ) ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்
இ) ஏராஸ்மஸ் ஈ) தாமஸ் ம
Answers
Answered by
1
மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்- ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்
- மனிதநேயம் என்ற சிந்தனை முதன் முதலில் இலக்கியத்தில் தான் வெளிப்படுத்தப்பட்டது.
- மனிதநேயவாதிகள் இடைக்காலச் உருவான சிந்தனைகளையும் நிறுவனங்களையும், விமர்சனக் கண்ணோட்டத்துடனே பார்த்தார்கள்.
- மேலும் அவற்றை தங்கள் எழுத்துக்களில் நையாண்டி செய்தனர்.
- மனிதர்கள் பகுத்தறியும் இயற்கை பண்பைப் பெற்றுள்ளார்கள் .
- மேலும் அவர்கள் உண்மையான அறிவையும் மகத்துவத்தையும் பெரும் திறனையும் பெற்றுள்ளார்கள் என வாதித்தனர்.
- ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க் செவ்வியல் கால மனித நேயத்தைத் தன்னுடைய படைப்புகளில் முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டார்.
- பிறகு அது தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தினார். பெட்ரார்க்கின் காலம் கி.பி. 1304 - கி.பி. 1374 ஆகும்.
- ஆகவே அவர் ‘மனித நேயத்தின் தந்தை ’ என்று அழைக்கப்படுகிறார்.
- மாக்கியவெல்லி அரசியல் ஆய்வு ஒன்றை ‘இளவரசன்’ என்ற தலைப்பில் எழுதினார்.
- இந்தப் புத்தகத்தில், ஓர் அரசன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய நற்பண்புகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.
Answered by
2
Answer:
Similar questions
Accountancy,
6 months ago
India Languages,
6 months ago
Hindi,
6 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago
Physics,
1 year ago