Social Sciences, asked by anikrahulgupta6752, 1 year ago

நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன்
அவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answers

Answered by anusy2850
0

Answer:

hey buddy

we dont understand that language

plz write in nglish or hindi

Answered by steffiaspinno
3

நறுமணப் பாதை:

  • தமிழகத்தில் வணிகர்கள் கிழக்கு கடலில் இருந்து சிலப் பொருட்களைப் ஏற்றுமதி செய்தனர்.
  • அப்பொருள்கள் மிளகு, நறுமணப் பொருட்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் ஆகும்.
  • இப்பொருள்களைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தனர்.
  • இவற்றில் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிக இடம் பெறுவதால் வணிகப் பாதை என்பது நறுமணப் பாதை என்று அழைக்கப்படுகின்றது.
  • வணிகர்கள் நறுமணப் பொருட்களைக் கொண்டு அதிகம் ஏற்றுமதி செய்துவந்தனர்.
  • இதனால் வணிகர்களுக்கு இதில் பெரும் பெயர்களும், செல்வாக்குகலும் குவிந்தன.
  • இவை கிழக்கு கடல் வழியாகவே  ஏற்றுமதி செய்தனர், அதிக நறுமணப் பொருள்களைக் கொண்டு செல்லுவதால் இது நறுமணப் பாதை என்று அழைக்கப்படுகின்றது.    

Similar questions