Social Sciences, asked by bandinaga8189, 8 months ago

கீழ்கண்டவற்றுள் எந்த உரிமை
அதிகாரத்துவத்தின் மீது மக்களின்
செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
அ) சமத்துவ உரிமை
ஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இ) கல்வியின் மீதான உரிமை
ஈ) சுதந்திர உரிமை

Answers

Answered by steffiaspinno
0

தகவ‌ல் அ‌றியு‌ம் உ‌‌ரிமை  ச‌ட்ட‌ம்

  • தகவ‌ல் அ‌றியு‌ம் உ‌‌ரிமை  ச‌ட்ட‌ம் அ‌திகார‌த்துவ‌த்‌‌‌‌‌‌‌‌தின்‌‌மீது ம‌க்க‌ளி‌ன் செ‌ல்வா‌க்கை அ‌‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்‌கிறது.
  • ஏனெ‌‌‌‌னி‌ல்,  இ‌ச்ச‌ட்ட‌ம் பொதும‌க்களு‌க்கு ‌மிகவு‌ம் எ‌‌ளிமையானதாகவு‌ம், சாதாரண ம‌க்களு‌ம் பய‌‌ன்படு‌த்து‌ம் வகை‌யிலு‌ம் இய‌ற்ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.  
  • படி‌க்க‌த் தெ‌ரியாதவ‌ர்களு‌ம் இச்ச‌ட்ட‌த்‌தி‌ன் வா‌யிலாக தகவ‌ல்களை‌ப் பெற பொது‌த் தகவ‌ல் ‌அலுவல‌ர்க‌ள்  உத‌வி செ‌ய்ய வே‌ண்டு‌ம்.  
  • ஊரா‌ட்‌சி, நகரா‌ட்‌சி, மாநகரா‌ட்‌சி போ‌ன்ற  உ‌ள்ளா‌ட்‌‌சி   =அமை‌ப்புக‌ள் ம‌ற்று‌ம் ப‌ல்வேறு அரசு‌த் துறைக‌ள், அரசு‌ப் ‌ப‌ள்‌ளிக‌ள், நெடு‌ஞ்சாலை‌த்துறைக‌ள்‌ போ‌ன்றவை இவ‌‌ற்று‌ள் அட‌ங்கு‌ம்.
  • இ‌ந்த‌‌த் தகவ‌ல்க‌ள் 30 நா‌ட்களு‌க்கு‌ள் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.
  • இதுவே,  தகவ‌ல் அ‌றியு‌ம் உ‌‌ரிமை  ச‌ட்ட‌ங்கள் ஆகும்.
Answered by HariesRam
41

Answer:

ஆ )தகவல் அறியும் உரிமை சட்டம்

Similar questions