India Languages, asked by kumargulshan1875, 8 months ago

மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வரப்படவேண்டும்.

Answers

Answered by Anonymous
0

மக்கள்தொகை கட்டுப்பாட்டில் இனப்பெருக்க திறனைக் குறைத்தல், இடமாற்றம் செய்தல் அல்லது கையாளுதல் ஆகியவை அடங்கும். மக்கள்தொகையின் வளர்ச்சி உணவு வழங்கல் அல்லது வேட்டையாடுதல் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் மட்டுப்படுத்தப்படலாம்.

Answered by steffiaspinno
0

மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வரப்படவேண்டும்:

  • மக்கள் தொகை வளர்ச்சி வேலை வாய்ப்பின்மை மாசு, குறைந்த மருத்துவ வசதி, குறைந்த அடிப்படை கட்டமைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
  • மக்கள் தொகையைப்  பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது.
  • மக்கள் தொகை மாறி கொண்டே இருக்க கூடியது.
  • இதன் எண்ணிக்கை பரவல் மற்றும் மக்கள் தொகுப்பு ஆகியவை சீராக மாறி கொண்டே இருக்கும்.
  • மக்கள் தொகை பிறப்பின் மூலம் அதிகரிக்கும், இறப்பின் மூலம் குறையும்.
  • மக்கள் தொகை வளர்ச்சி  என்பது பிறப்பு விகித்திருக்கும், இறப்பு விகிதத்திற்கும் மிக வேகமாக பெருக ஆரம்பித்தது.

Similar questions