சுனாமிக்குப் பிறகு என்னசெய்யவேண்டும்?
Answers
Answered by
0
Answer:
Which language is this? I don't understand
Answered by
0
சுனாமிக்கு பிறகு செய்ய வேண்டியவை;
ஆழிப்பேரலை அல்லது சுனாமி
- நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே "ஆழிப்பேரலை அல்லது சுனாமி " ஆகும்.
- ஆழிப்பேரலை தொடர்பான எச்சரிக்கை மற்றும் அண்மைச் செய்திகளுக்கு வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காண வேண்டும்.
- ஆழிப் பேரலையைப் பற்றி கலந்துரையாடல் செய்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
- மேலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
- காயமடைந்தவர்களுக்கும், ஆழிப்பேரலையில் சிக்கிக் கொண்ட நபர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.
- ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்க வேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுனர்களை உதவிக்கு அழைக்கவும்.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
8 months ago
India Languages,
8 months ago
Computer Science,
11 months ago
Chemistry,
11 months ago