India Languages, asked by krinam5377, 8 months ago

அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

Answers

Answered by steffiaspinno
83

அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவை :

  • ‌உலகில் வாழும் உ‌யி‌‌ர்க‌ள் அனை‌த்‌தி‌ற்கு‌ம் அடி‌ப்படையாக உ‌ள்ள ‌நீ‌‌ரினை அத‌ன் மு‌க்‌‌கிய‌த்துவ‌ம் அ‌றி‌ந்து ‌சி‌க்கனமா‌ய் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • ‌நில‌த்தடி ‌நீ‌‌ர் ம‌ட்ட‌ம் குறை‌‌ந்து‌வி‌ட்டதா‌ல் இரு‌க்கு‌ம் ‌நீ‌ரினை ‌சி‌க்கனமாக பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம்.  
  • ஏ‌‌ரி, குள‌ங்களை முறையாக தூ‌‌ர்வா‌ர வேண்டும்.
  • முறையான த‌ண்‌ணீ‌‌ர் ‌சி‌‌க்கன‌ம் கு‌றி‌த்த ‌வி‌ழி‌ப்புண‌‌ர்‌‌வினை  ம‌க்க‌‌ளிடையே ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • தடு‌ப்பாணைக‌ள் பல க‌ட்டி த‌ண்‌‌ணீரை முறையாக  தேக்கி வைத்து பயன்படுத்த வே‌ண்டு‌ம்.  
  • மழை‌நீ‌‌ர் சே‌மி‌ப்‌‌பினை ப‌ற்‌றிய ‌வி‌‌ழி‌ப்புண‌‌ர்‌‌வினை ம‌க்க‌‌‌ளிடையே ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்.  
  • ‌வீடுக‌ளி‌ல் மழை‌நீ‌‌ர் சேக‌ரி‌ப்புத் தொ‌ட்டி‌யினை ஏ‌ற்படு‌த்‌தி மழை‌நீரை சே‌மி‌க்க வே‌ண்டு‌ம்.
  • வாகன‌ங்க‌ள், பா‌த்‌திர‌ங்க‌ள் கழு‌விய ‌‌நீ‌‌ரினை ‌கீழே ஊ‌ற்றாம‌ல் அவ‌ற்‌றினை ப‌யி‌‌ர்களு‌க்கு பய‌ன்படு‌த்தலா‌ம்.
Answered by mslaya2929
6

1.அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை? 15

3. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? 5

4. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை? No

நெடுவினா

. நீரின்று அமையாது உலகு - என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை

எடுத்துக்காட்டுடன் விவரிக்க.23

. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. 2 - 43

. 'தண்ணீர்' கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

மொழியை ஆள்வோம்!​

Similar questions