India Languages, asked by Chirag2401, 9 months ago

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
இககுறடப்பாவில் பயினறுவரும் எதுகை, மோனை ஆகியவற்றை
கண்டறிக.

Answers

Answered by steffiaspinno
2

த‌ம்பொரு‌‌ள் எ‌ன்பத‌‌ம் மக்க‌ள் அவ‌ர்பொரு‌ள்

 த‌‌ம்த‌ம் ‌வினையா‌ன் வரு‌ம்  

இ‌க்குற‌ட்பா‌வி‌ல் ப‌யி‌ன்றுவரு‌ம் மோனை. எதுகை ஆ‌கியவ‌ற்றை க‌ண்ட‌றிக

மோனை

  • மோனை என்பது செ‌ய்யு‌ள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது.
  • அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே.
  • சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன  

 ‌சீ‌ர்மோனை  

  • பொரு‌ள்  பொரு‌ள் த‌ம் த‌ம்

அடிமோனை

  • த‌ம் த‌ம்

 எதுகை

  • வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.  
  • சீர்கள் தொடர்பில் வரும் எதுகை ‌சீ‌ர்எதுகை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிஎதுகை எனவும் அழை‌க்க‌ப்படு‌‌ம்.

 ‌சீ‌ர் எதுகை

  • த‌ம் த‌ம் பொரு‌ள் பொரு‌ள்

அடி எதுகை

  • த‌ம் த‌ம்
Similar questions