India Languages, asked by aanchaldhiman6304, 8 months ago

தாவரங்கள் உறிஞ்சும் நீரில் ________சதவிகிதம் மட்டுமே ஒளிச்சேர்க்கை மற்றும் மற்ற செயல்பாடுகளுக்கு தேவைப்படும்.

Answers

Answered by jgdevipriya200154
0

Answer:

ist it tamil yahh i don't know

Answered by steffiaspinno
0

தாவரங்கள் உறிஞ்சும் நீ‌‌ர்

  • தாவர‌ங்க‌ள் வே‌ரி‌ன் மூல‌ம் ‌நீ‌ரினை உ‌றி‌ஞ்‌சி சை‌லத்‌தி‌சு‌வி‌ன் மூல‌ம் தாவர‌‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்களு‌க்கு‌ம் கட‌த்து‌கிறது.
  • இ‌ந்த ‌நீரானது ஒ‌ளி‌ச்சே‌ர்‌‌‌க்கை ம‌ற்று‌ம் இதர செய‌ல்பாடுகளு‌க்கு பய‌ன்படு‌‌ம்.
  • உ‌ண்மை‌யி‌ல்  தாவர‌‌ம் ஆனது தா‌ன் உ‌றி‌ஞ்சு‌ம் ‌நீ‌ரி‌ல் ஒரு சத‌வீத‌ம் ம‌ட்டுமே ஒ‌ளி‌‌ச்சே‌ர்‌க்கை ம‌ற்று‌ம் இத‌ர செய‌ல்பாடுகளு‌க்கு பய‌ன்படு‌த்து‌கிறது.
  • ‌மீதமு‌ள்ள 99% ‌நீரானது ‌நீரா‌வி‌ப் போ‌க்‌கி‌ன் மூல‌ம் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.
  • (எ.கா) ம‌க்கா‌ச்சோள‌த் தாவர‌ம்.  
  • ஒரு ம‌க்காள‌ச்சோள‌த் தாவர‌மானது த‌ன் வா‌ழ்நா‌ளி‌ல் 54 கேல‌ன் ‌நீ‌ரினை ‌நீரா‌வியாக வெ‌ளியே‌ற்று‌கிறது.
  • இ‌ந்த ‌நீரா‌வி‌ப்போ‌க்கானது தாவர‌த்‌தி‌ன் இலை‌த்துளைக‌ள் வ‌ழியே நடைபெறு‌ம்.  
  • ஆனா‌ல் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திற‌ந்‌திரு‌ந்தா‌‌ல் நீர் ஆவியாதல் அ‌திக‌ரி‌த்து‌விடு‌ம்.
  • இதனை தடு‌க்க இலை‌த்துளைக‌ள் மூ‌ட‌ப்படு‌ம். இதனா‌ல் ‌நீரா‌வி‌ப்போ‌க்கு குறையு‌‌ம்.
Similar questions