India Languages, asked by hridayeshmore244, 8 months ago

தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக விளங்குபவை
௮) இடைக்கால இலக்கியங்கள் ஆ) பக்தி இலக்கியங்கள்
இ) சங்க இலக்கியங்கள் ஈ) இக்கால இலக்கியங்கள்

Answers

Answered by steffiaspinno
1

சங்க இலக்கியங்கள்

செவ்வியல்

  • செ‌வ்‌விய‌ல் = செ‌ம்மை+இய‌ல் ஆகு‌ம். செ‌ம்மை ம‌ற்று‌ம் இய‌ல் ஆ‌கிய இர‌ண்டு சொ‌ற்க‌ள் இணை‌ந்து  செ‌வ்‌விய‌ல் எ‌ன்ற சொ‌ல்‌ வ‌ந்தது.

செவ்வியல் தன்மை

  • தொ‌‌ன்மை, ‌பிறமொ‌ழி‌த்தா‌க்க‌மி‌ன்மை, தூ‌ய்மை, த‌னி‌த்த‌ன்மை, இல‌க்‌கிய வள‌ம், இல‌க்கண‌ச் ‌சிற‌ப்பு, பொதுமை‌ப் ப‌ண்பு, நடு‌நிலைமை, ப‌ண்பாடு, ப‌ட்ட‌றிவு வெ‌ளி‌ப்பாடு, உய‌ர்‌ ‌சி‌ந்தனை வெ‌ளி‌ப்பாடு, மொ‌ழி‌க் கோ‌ட்பாடு போ‌ன்ற த‌ன்மைகளை பெ‌ற்‌றிரு‌க்கு‌ம் மொ‌ழியானது  செ‌வ்‌விய‌ல் மொ‌ழி‌யாக கருத‌ப்படு‌ம் எ‌ன்பது ‌அ‌றிஞ‌ர்க‌ளி‌ன் கரு‌த்து ஆகு‌ம்.

சங்க இலக்கியங்கள்

  • தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக விளங்குபவை சங்க இலக்கியங்கள் ஆகு‌ம்.
  • எ‌ட்டு‌த்தொகை ம‌ற்று‌‌ம் ப‌த்து‌ப்பா‌‌ட்டு ஆ‌‌‌கிய ப‌தினெ‌ட்டு நூ‌ல்க‌ளு‌ம்  ச‌ங்க இல‌க்‌கிய‌ங்க‌ள் ஆகு‌ம். இவைக‌ள்  ப‌திணெ‌ன் மே‌ற்கண‌க்கு நூ‌ல்க‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
Similar questions