India Languages, asked by devyani9252, 9 months ago

தாமிருந்த கோடு குறைத்து விடல்’- இப்பழமொழியின் பொருள்
அ) தன் வீட்டிலுள்ள சுற்றத்தாரை வெளியேற்றிவிடுதல்.
ஆ) தான் தங்கியிருக்கும் வீட்டின் உயரத்தைக் குறைத்தல்.
இ) தான் தங்கியிருக்கும் கிளையை வெட்டி தானும் வீழ்ந்து உயிர் விடல்.
ஈ) தன் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடல்.

Answers

Answered by steffiaspinno
0

தான் தங்கியிருக்கும் கிளையை வெட்டி தானும் வீழ்ந்து உயிர் விடல்

பழமொ‌ழி நானூறு

  • இத‌ன் ஒ‌‌வ்வொரு பாட‌லி‌ன் இறு‌தி‌யிலு‌ம் ஒரு பழமொ‌ழி காண‌ப்படு‌ம். இதனை இய‌ற்‌றியவ‌ர் முன்றுறையரையனா‌ர் ஆவா‌ர்.  

தாமிருந்த கோடு குறைத்து விடல்

  • தம‌க்கு உத‌‌வி‌ச் செ‌ய்தவ‌ர்களு‌க்கு ‌தீ‌ங்கு செ‌ய்வது தன‌க்கே ‌தீ‌ங்கு செ‌ய்து கொ‌ள்வத‌ற்கு ச‌ம‌ம் ஆகு‌ம். இதனை  

       நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்  

       கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி  

        நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த  

        கோடு குறைத்து விட‌ல்  - பழமொ‌ழி நானூறு  

  • ச‌ரியான சமய‌த்‌தி‌ல் தம‌க்கு உத‌வியவரை அவ‌ரி‌ன் பகைவரோடு சே‌‌‌ர்‌ந்து அவரு‌க்கு ‌தீ‌ங்கு செ‌ய்வது, ஒருவ‌ன்  தான் அம‌ர்‌ந்‌திருக்கும் கிளையை தானே வெட்டி ‌வீ‌ழ்‌த்‌தி தானு‌ம் ‌கீழே ‌விழு‌ந்து உயிர் ‌விடுவத‌ற்கு ச‌ம‌ம் ஆகு‌ம்.
Similar questions