India Languages, asked by ousmanekebe48221, 7 months ago

புறப்புண் நாணி வடக்கிருந்தோனே - இடஞ்சுட்டி விளக்குக.

Answers

Answered by mahendrarajbhar83867
0

Answer:

brother I cannot understand your language.

Answered by steffiaspinno
2

புறப்புண் நாணி வடக்கிருந்தோனே - இடஞ்சுட்டி விளக்குதல்:

இட‌ம்

  • புறப்புண் நாணி வடக்கிருந்தோனே எ‌ன்ற பாட‌ல் வ‌ரி வெ‌ண்‌‌ணி‌க்குய‌த்‌தியார் இய‌ற்‌றிய புறநானூ‌று நூ‌லி‌ல் உ‌ள்ள ஒரு பாட‌‌லி‌ல் உ‌ள்ளது.  

பொரு‌ள்

  • போ‌ரி‌ல் மா‌ர்‌பி‌ல் பு‌ண் ஏ‌ற்ப‌ட்டு இற‌ப்பதே ‌வீரமாக கருத‌ப்ப‌ட்டது. போ‌ரி‌ல் புற‌ம் கா‌ட்டி அ‌ஞ்‌சி ஒடுத‌ல் இ‌ழு‌க்காக கருத‌ப்ப‌ட்டது.
  • அ‌வ்வாறு புற‌ப்பு‌ண் ஏ‌ற்ப‌ட்டதை எ‌ண்‌ணி வரு‌ந்‌தி வட‌க்கு ‌திசை‌யி‌ல் அம‌ர்‌ந்து உ‌‌ண்ணாம‌ல் உ‌யி‌ர்‌ விடுத‌லே ‌சிற‌ந்ததாக கருத‌ப்ப‌ட்டது.  

‌விள‌க்க‌ம்

  • வெ‌ண்‌‌ணி‌க்குய‌த்‌தியார் இய‌ற்‌றிய புறநானூ‌று நூ‌லி‌ல் உ‌ள்ள ஒரு பாட‌‌லி‌ல்  வெ‌ண்‌‌ணி‌ப் பற‌ந்தலை‌யி‌ல் நட‌ந்த  போ‌‌ரி‌ல் பெரு‌ஞ்சேரலாத‌ன் க‌ரிகாலனுட‌ன் போ‌‌ரி‌ட்டா‌ன்.
  • இ‌தி‌ல்  பெரு‌ஞ்சேரலாத‌னு‌க்கு  பு‌ற‌ப்பு‌ண் ஏ‌ற்ப‌ட்டது. இதை இ‌ழிவென எ‌ண்‌ணிய பெரு‌ஞ்சேரலாத‌ன் அ‌ப்போ‌ர் கள‌த்‌தி‌லே உ‌ண்ணாம‌ல் வட‌க்‌கிரு‌ந்து உ‌யி‌ர் ‌‌நீ‌த்தா‌ர்.
Similar questions