India Languages, asked by MohammedThahir8450, 7 months ago

நபிகள் நாயகத்தின் பெருமையை உமறுப்புலவர் எவ்வாறு விளக்குகிறார்?

Answers

Answered by hkumar07
0

Answer:

அபு ஹுரைரா (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் சுத்தமாகவும், தெளிவாகவும், அழகாகவும், அழகாகவும் இருந்தார்கள், அவருடைய உடல் மூடப்பட்டிருந்தது மற்றும் வெள்ளியால் வடிவமைக்கப்பட்டிருந்தது போல. அவரது தலைமுடி சற்று சுருண்டிருந்தது. ”

Explanation:

Answered by steffiaspinno
0

நபிகள் நாயகத்தின் பெருமையை உமறுப்புலவர் விளக்குதல்:

சீறா‌ப்புராண‌ம்

  • ‌சீறா‌ப்புராண‌ம் ஆனது த‌மி‌ழி‌ல் எழு‌த‌ப்ப‌ட்ட ‌சிற‌ந்த இசுலா‌மிய கா‌ப்‌பியமாக கருத‌ப்படு‌கிறது.
  • இது ந‌பிக‌ள் நாய‌க்‌க‌த்‌தி‌ன் வரலா‌ற்றை த‌மி‌ழ் மர‌பி‌ல் கூறு‌ம் நூலாக உ‌ள்ளது. இதனை இய‌ற்‌றியவ‌ர் உமறு‌ப்புலவ‌ர் ஆவா‌ர்.  

நபிகள் நாயகத்தின் பெருமை

  • ‌சீறா‌ப்புராண‌‌த்‌தி‌ல் உமறு‌ப்புலவ‌ர் முகமது ந‌பிக‌ள் நாய‌க‌த்‌தி‌ன் பெருமை கூறுகை‌யி‌ல்,  ந‌பிக‌ள் நாயக‌ம் மே‌ன்மை‌யிலு‌ம் மே‌ன்மையாகவு‌ம். உ‌ண்மை‌க்கு எ‌ல்லா‌ம் உ‌ண்மையாகவு‌ம் ‌விள‌ங்‌கினா‌ர்.
  • அ‌றி‌வுக‌ளி‌ல் ‌சிற‌ந்த அ‌றிவா‌ய், நறுமண‌ங்க‌ள் அனை‌த்‌தினை‌விட ‌சிற‌ந்த நறுமணமா‌ய்  ‌விள‌ங்கு‌கிறா‌ர். அணு‌வி‌ற்கு‌ம் அணுவா‌ய், உல‌கி‌ல்‌ உ‌ள்ள கரு‌விலு‌ம் ‌‌மிக‌ச் ‌சிற‌ந்த கருவா‌ய் என உலக‌ம் முழுவது‌ம் ‌நீ‌க்கமற ‌நிறை‌ந்து உ‌ள்ளா‌ர்.
  • உலகையே அ‌ன்பா‌ல் ஆ‌ட்‌சி செ‌ய்யு‌ம் அ‌ல்லாவை ந‌ம் இதய‌த்‌தி‌னா‌ல் வண‌ங்‌கி அவரை உணர வே‌ண்டு‌ம்.  
Similar questions