India Languages, asked by abhinavchandel8220, 8 months ago

பொருந்தாத இணையைக் கண்டறிக.
௮) ஆர். ஷண்முகசுந்தரம் – நாகம்மாள ஆ) பாமா - ஆனந்தாயி
இ) ௮. மாதவையா - பத்மாவதி
இ) பாரதியார் - சந்திரிகை

Answers

Answered by manmadeofsteel786
0

Answer:

c) barathiyar

Explanation:

&×£€^^ia ajabau ajajiw82 ^:&:!

abajah&:@&@:@ a

wbjwgu qi£@&×* sjvs wk

*@,+& ajab&; shhvs

Answered by steffiaspinno
0

பொருந்தாத இணை - பாமா - ஆனந்தாயி

பு‌தின‌ம்

  • பு‌தின‌ம் அ‌ல்லது நாவ‌ல் எ‌ன்பது வா‌ழ்‌க்கையு‌ம், வா‌ழ்‌வி‌ன் ‌நிக‌ழ்‌வினையு‌ம் க‌ற்பனையாக உரைநடை‌யி‌ல்  கூறு‌ம் ஒரு இல‌‌‌க்‌கிய வடிவ‌ம் ஆகு‌ம்.  

ஆர். ஷண்முகசுந்தரம் – நாகம்மா‌ள்  

  • இய‌ல்பான க‌ற்பனை ‌சி‌த்‌த‌ரி‌ப்‌பி‌ன் மூல‌ம் ‌கிராம‌த்து வா‌‌ழ்‌க்‌கை‌யினை கூறு‌ம் பு‌தின‌ங்களை த‌ந்தவ‌ர் ஆர். ஷண்முகசுந்தரம் ஆகு‌ம்.  இவ‌ரி‌ன் ‌சில ‌பு‌தின‌ங்க‌ள் நாகம்மா‌ள், பூவு‌ம் ‌பி‌‌ஞ்சு‌ம், அறுவடை முத‌லியன.  

௮. மாதவையா - பத்மாவதி

  • ௮. மாதவையா‌ல் எழுத‌ப்ப‌ட்ட பு‌தினமான ப‌த்மாவ‌தி 1898‌‌ல் வெ‌ளிவ‌ந்தது.  

பாரதியார் - சந்திரிகை

  • பார‌தி‌யி‌ன் ச‌ந்‌தி‌ரிகை‌யி‌ன் கதை எ‌ன்னு‌ம் பு‌‌தின‌ம் 1920‌ல் வெ‌ளிவ‌ந்தது.

பாமா - ஆனந்தாயி

  • பாமா எழு‌திய பு‌தின‌ம் கரு‌க்கு, வ‌ன்ம‌ம், ச‌ங்க‌தி ஆகு‌‌ம். ஆ‌ன‌ந்தா‌யி எ‌ன்பது ‌சிவகா‌மியா‌ல் எழு‌த‌ப்ப‌ட்ட பு‌தின‌ம் ஆகு‌ம்.
Similar questions