India Languages, asked by SANAALI3578, 8 months ago

ஒலிச் சூழல் அடிப்படையில் சொற்கள் எவ்வாறு பொருள் உணர்த்துகின்றன?

Answers

Answered by shirinshaikh7543
1

Explanation:

2 = x \times

Attachments:
Answered by steffiaspinno
0

ஒலிச் சூழல் அடிப்படையில் சொற்கள் உண‌ர்‌த்து‌ம் பொரு‌ட்க‌ள் :

சூழல் கோட்பாடு  

  • ஒரு மொ‌ழி‌யி‌ல் உ‌ள்ள சொ‌ற்க‌ள், தொட‌ர்க‌ள்  ஆ‌கிய இர‌ண்டு‌ம் சமுதாய சூழலை தழு‌வியே சொ‌ற்‌க‌ளி‌ல் பொரு‌ண்மையை ஏ‌ற்படு‌‌த்து‌ம்.
  • சூழ‌ல் கோ‌ட்பாடு ஆனது  ஒலிச் சூழல், உருபன் இணைப்புச் சூழல், இலக்கணச் சூழல், சொல் இணைப்புச் சூழல், பே‌ச்சு‌ச் சூழ‌ல் என ஐ‌ந்து வகையாக உ‌ள்ளது.  

ஒலிச்சூழல்

வைகை       வை  கை  

  • வைகை எ‌ன்ற சொ‌ல்லானது த‌னி‌‌த்து ஒ‌லி‌க்கு‌ம் போது வைகை எ‌ன்னு‌ம் ந‌தி‌யினையு‌ம், பல சொ‌ற்களாக தொட‌ர்‌ந்து ஒ‌லி‌க்கு‌ம் போது  வை கை எ‌ன்று மா‌றி கை‌யினை வை எ‌ன்ற பொரு‌ளினையு‌ம் குறி‌க்கு‌ம்.  இது பொதுமொ‌ழி எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions