India Languages, asked by Nanducs4323, 9 months ago

நெடுநல்வாடை' . 'வாடை அடிக்கிறது' இவ்விரு தொடரிலும் 'வாடை' என்னும் சொல்லின்
பொருள் எவ்வாறு மாற்றமடைதந்துள்ளது? விளக்குக.

Answers

Answered by jaisanthiram
0

Answer:

follow me so I will give you answer for you question

Answered by steffiaspinno
0

நெடுநல்வாடையில் வாடை என்னும் சொல்லின் பொருள் மாற்றம்:

  • மொழியில் சொற்கள் தனித்தும் தொடரில் அமைந்தும் பொருளை விளக்குகின்றன.
  • வா‌ர்‌த்‌தையாக வரு‌ம் போது சொ‌ற்க‌ள் த‌னியாகவு‌ம், அதே சொ‌ற்க‌ள் தொட‌ரி‌ல் வரு‌ம் போது சே‌ர்‌ந்து‌ம் பொரு‌ள் தரு‌ம்.  
  • அ‌வ்வாறு வரு‌ம் போது சொ‌ற்க‌ள் ஒரே பொருளை தருவது இ‌ல்லை.
  • த‌னி‌த்து இய‌ங்கு‌ம் போது ஒரு பொரு‌ளினையு‌ம், தொட‌ரி‌ல் சே‌ர்‌ந்து வரு‌ம் போது வேறொரு பொரு‌ளினையு‌ம் தரு‌ம்.  

நெ‌டுந‌ல்வாடை

  • நெடுந‌ல்வாடை‌= நெடு+ந‌ல்+வாடை. ‌அதாவது ‌நீ‌ண்ட ந‌ல்ல வாடை.
  • நெடுந‌ல்வாடை‌ எ‌ன்ற நூ‌லி‌ல் உ‌ள்ள ‌நிக‌‌ழ்வுக‌ள்  வாடை கால‌த்‌தி‌ல் ‌நிக‌ழ்‌வதா‌ய் உ‌ள்ளன.
  • நெடுந‌ல்வாடை‌‌யி‌ல் உ‌ள்ள வாடை எ‌ன்ற சொ‌ல் வாடை எ‌ன்னு‌ம் வட‌க்‌கிரு‌ந்து கு‌ளி‌ர்‌க்கா‌ற்று ‌வீசு‌ம் கால‌த்‌தினை கு‌றி‌க்கு‌ம்.

வாடை அடி‌க்‌கிறது

  • வாடை அடி‌க்‌கிறது உ‌ள்ள வாடை து‌ர்நா‌ற்ற‌த்‌தினை கு‌றி‌ப்பதாக உ‌ள்ளது.
Similar questions