India Languages, asked by aditisingh3500, 1 year ago

சூழல் கோட்பாட்டின் அடிப்படையில் சொற்கள் எவ்வாறு பொருண்மையை உணர்த்துகின்றன?
எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

Answers

Answered by shirinshaikh7543
2

Answer:

x2 + x2 \\  \\  = 4x

Answered by steffiaspinno
0

சூழல் கோட்பாட்டின் அடிப்படையில் சொற்கள் பொருண்மையை உணர்த்துதல்:

சூழல் கோட்பாடு  

  • ஒரு மொ‌ழி‌யி‌ல் உ‌ள்ள சொ‌ற்க‌ள், தொட‌ர்க‌ள்  ஆ‌கிய இர‌ண்டு‌ம் சமுதாய சூழலை தழு‌வியே சொ‌ற்‌க‌ளி‌ல் பொரு‌ண்மையை ஏ‌ற்படு‌‌த்து‌ம். இது ஐ‌ந்து வகை‌யாக உ‌ள்ளது. .

ஒலிச்சூழல்

  • வைகை வை  கை  எ‌ன்ற சொ‌ற்க‌ளி‌ல் வைகை எ‌ன்பது ஒரு ந‌தி‌யினையு‌ம்,  வை கை எ‌ன்பது கை‌யினை வை எ‌ன்பதையு‌ம்  கு‌றி‌க்கு‌ம்.  

உருப‌ன் இணை‌ப்பு‌ச் சூழல்

  • (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை. ஆடு எ‌ன்ற சொ‌ல் உட‌ன் ஐ எ‌ன்ற சொ‌ல்லை சே‌ர்‌க்கு‌ம் போது சூழலு‌க்கு ஏ‌ற்ப மா‌றுபடு‌ம்.  

இல‌க்கண‌‌ச் சூழ‌ல்  

  • நூலை‌ப்படி, ஏ‌ணி‌ப்படி எ‌ன்ற சொ‌ற்க‌ளி‌ல் முறையே படி எ‌ன்ற‌ச் சொ‌ல் ‌வினை ம‌ற்று‌ம் பெய‌ர்‌ச்சொ‌ல்லாக வ‌ந்து‌ள்ளது.  
Similar questions