India Languages, asked by briann7480, 9 months ago

கற்றாலையின் பயன்களை கூறு ?

Answers

Answered by anjalin
2

காற்றாலை:

  • காற்றாலையின் மூலமாகவும் பல பயன்கள் நமக்கு ஏற்படுகின்றது.
  • அதில் முதன்மையாக மின் ஆற்றல்.
  • இந்த காற்றாலையின் மூலமாக மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • இதற்காக நாம் தனியாக நேரம் செலவிடாமல் காற்றாலையை மட்டும் பயன்படுத்தும் பொழுது மின் ஆற்றலை நம்மால் எளிமையாக பெற முடிகின்றது.
  • அதிலும் இது இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி.
  • காற்றுள்ள போதே மின் எடுத்துக் கொள் என்பது புதுமொழி.
  • காரணம் இந்த காற்றையை நாம் பயன்படுத்தும் பொழுது இதன்மூலமாக நம்மால் மின்சாரம் எடுத்துக்கொள்ள முடியும்.
  • எனவே காற்று இருக்கும் பொழுது, இதை பயன்படுத்தி காற்றை எடுத்துக்கொள் என்று சொல்லப்படுகின்றது.
  • மின்னாற்றலை பெறுவதற்கு இதுவே பாதுகாப்பான ஒரு வழிமுறையும் கூட.
Answered by rahularyan720
2

Explanation:

காற்றின் பயன்கள் யாவைகாற்றின் பயன்கள் யாவைகாற்றின் பயன்கள் யாவைகாற்றின் பயன்கள் யாவை

Similar questions