India Languages, asked by aryanrishikesh4272, 1 year ago

பூத்தொடுத்தல் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பற்றி எழுது ?

Answers

Answered by tamilarasan81
7

Answer:

உமா மகேஸ்வரி

Explanation:

this is the answer for it

Answered by steffiaspinno
14

பூத்தொடுத்தல்:

  • பூத்தொடுத்தல் என்ற கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் உமா மகேஸ்வரி என்ற பெண் கவி.  
  • இவர் பிறந்தது மதுரை மாவட்டம் ஆகும்.
  • ஆனால் இவர் தேனி மாவட்டத்தில் போடி நாயக்கனூர் என்ற ஊரைச் சார்ந்தவர்.    
  • இப்பெண் கவி சிறுகதை, நாவல் எனவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
  • இவர் நட்சத்திரங்களின் நடுவே என்ற கவிதைத் தொகுதியை 1990 லும், பெரும்பொழுது என்ற கவிதைத் தொகுதியை 2002லும்,
  • இதைத்தொடர்ந்து கற்பாவை என்ற கவிதைத் தொகுதியை 2003லும்,
  • இறுதிப் பூ என்ற கவிதைத் தொகுதியை 2008லும் இயற்றி தன் நாவல்களை வெளியிட்டுருக்கிறார்.
  • இவர் ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar questions