மேன்மை தரும் அறம் என்பது ?
Answers
Answered by
4
sorry l don't know about this question please do it in English language
Answered by
10
மேன்மை தரும் அறம் என்பது - கைம்மாறு கருதாமல் உதவுவது
- சங்ககாலத்தில் மக்கள் அறம் செய்தலையே உயிராக கருதினர். பொருட்களை ஈட்டி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அறம் செய்து வாழ்ந்து வந்தனர்.
- நாட்டை ஆண்ட சேர,சோழ, பாண்டிய மன்னர்களும் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் அறநெறியை பின்பற்றினர்.
- எவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்தாலும் பழி சொற்களை மற்றும் செயல்களையும் செய்யாதவர்களாய் இருந்தனர்.
- சாதி, மொழி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அறமே உன்னதமானது என்னும் எண்ணம் கொண்டவர்கள் சங்ககால தமிழ் மக்கள்.
- மக்கள் இல்வாழ்க்கையை அறவாழ்கையாக வாழ்ந்து வந்தனர்.
- அறமானது ஒரு மனிதருக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே உள்ள உறவினை மேம்படுத்துகிறது.
- பிறரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே மேன்மை தரும் அறமாகும்.
Similar questions