Science, asked by Draco8114, 9 months ago

வறண்ட நில வாழிடங்களில் தாவரங்கள் தகவமைப்புகள உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் யாவை ? வறண்ட
நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.

Answers

Answered by steffiaspinno
1

வறண்ட  நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.

தகவமைப்பு:

  • உயிரினங்களின் ஒரு பண்போ அல்லது பகுதியோ உயிரினம் அவற்றிர்கு ஏற்றார்  போல்  ஒரு வாழ்விடத்தில் இருக்க கூடிய, சூழ்நிலைக்கு தகுந்தவாறு  மாற்றி கொள்வது  தகவமைப்பு எனப்படும்.அல்லது  மாறுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிகொள்ளுதல் தகவமைப்பு ஆகும்.

நீர்த்தாவரங்களின் தகவமைப்பு;

  • வறண்ட இந்த தாவரங்களின் தகவமைப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்த வேர்கள் ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றது.
  • சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றது . எடுத்துக்காட்டு சப்பாத்திக்கள்ளி ,சோற்றுக்கற்றாழை.
  • மெழுகு பூச்சுடன் கூடிய மெல்லிய சிறிய இலைகள் காணப்படும். எடுத்துகாட்டு கருவேல மரம்.
  • சில தாவரங்களின் இலைகள் முட்களாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டு சப்பாத்திகள்ளி.
  • ஒரு சில வறண்ட நிலத்தாவரங்கள் போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போது அது குறுகிய கால இடைவெளியில் தங்களது  வாழ்க்கை சுழற்சியை  முடித்துக் கொள்கின்றது .
Answered by Anonymous
0

Explanation:

உயிரினங்களின் ஒரு பண்போ அல்லது பகுதியோ உயிரினம் அவற்றிர்கு ஏற்றார்  போல்  ஒரு வாழ்விடத்தில் இருக்க கூடிய, சூழ்நிலைக்கு தகுந்தவாறு  மாற்றி கொள்வது  தகவமைப்பு எனப்படும்.அல்லது  மாறுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிகொள்ளுதல் தகவமைப்பு ஆகும்.

Similar questions