Science, asked by dssd4660, 9 months ago

மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?

Answers

Answered by varshabharti138
0

Answer:

????????????what can u write this question in English

Answered by steffiaspinno
0

மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள்:

நீர்  மறுசுழற்சி :

  • மறுசுழற்சி செய்த தேவையற்ற நீரை, தேவையான முறையில் பயன்படுத்தப்படுவது மறுசுழற்சி எனப்படும்.
  • மழைகாலங்களில் வரக்கூடிய மழைநீரை சேகரிப்பது மட்டும் இல்லாமல் மறுசுழற்சி செய்த நீரையும் பாதுகாக்க வேண்டும்.
  • பாதுகாத்த நீரை புல்வெளிகளுக்கு பயன்படுத்தலாம். நீர் மறுசுழற்சிகளில் சில நிலைகள் உள்ளன.
  • அவை,முதல் நிலை சுத்திகரிப்பு, இரண்டாம் நிலை, சுத்திகரிப்பு, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆகும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள்:

  • கழிவரைகளில் பயன்படுத்தலாம்.
  • விவசாயம்  செய்ய பயன்படுகிறது.
  • இயற்கை தாவரங்களுக்கும்.
  • தூசிகளை குறைக்கவும்.
  • பூங்காக்களை உருவாக்கவும்.
  • நிலங்களை அழகுப்படுத்துவதற்கும்.
  • எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருக்கும் குளிர்விப்பானாக பயன்படுகிறது.
  • நாம் விளையாட கூடிய  கூழி பந்தாட்ட விளையாட்டிற்கான திடல்  அமைக்க உதவுகிறது.
  • இவ்வாறு பலவகையில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் அதிகளவில் உள்ளது.
Similar questions