History, asked by aaisha6388, 1 year ago

தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின்
வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய
பங்களிப்புக் குறித்து எழுதுக.

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi

it is not understandable to me

Answered by steffiaspinno
0

தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்பு

  • 1860 ‌ல் மதரா‌‌சி‌ல் ‌பிற‌ந்த ‌எ‌ம்.‌சி‌ங்கார வேல‌ர் இள‌ம் வய‌‌திலேயே பு‌த்த ம‌த‌த்‌‌தினை தழு‌வினா‌ர்.
  • க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் தலைவ‌ர்களை போல இவரு‌ம் புர‌ட்‌சிகர தே‌சிய வாத‌ பாதை‌யினை தே‌ர்வு செ‌ய்தா‌ர்.
  • த‌மி‌ழ்‌த் தெ‌ன்ற‌ல் ‌திரு.‌வி.க உட‌ன் இணை‌ந்து தெ‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் பல தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்களை ‌நிறு‌வினா‌ர்.
  • 1923 ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌ம் முத‌ல் நா‌ள் தொ‌ழிலாள‌ர்க‌ள் ‌‌தினமாக முத‌ன் முத‌லி‌ல் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டது.
  • 1925‌ல் நடை‌பெ‌ற்ற க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்க‌ள் குழு மா‌நா‌ட்டி‌ல் கல‌ந்து‌க் கொ‌ண்டா‌ர்.
  • 1928‌ல் தெ‌ன் இ‌ந்‌திய இர‌யி‌ல்வே ( ‌திரு‌ச்‌சி, பொ‌ன்மலை) வேலை ‌நிறு‌த்‌த‌த்‌தி‌‌ற்கு இவரே மு‌க்‌கிய காரண‌ம் ஆகு‌ம். ‌‌
  • பி‌ன்ன‌ர் இத‌ற்காக ‌சிறை‌த் த‌ண்டனையை பெ‌ற்றா‌ர்.
Similar questions