History, asked by Sukhbeer8424, 8 months ago

-------------------க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது.
அ) ரஷ்ய-ஜப்பனியப் போர்
ஆ) இரண்டாம் அபினிப் போர்
இ) இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர்
ஈ) சீன-ஜப்பானியப் போர்

Answers

Answered by steffiaspinno
1

சீன - ஜப்பானியப் போர்

  • மெ‌ய்‌ஜி சகா‌ப்த‌த்‌‌தி‌ல் ஜ‌ப்பா‌‌ன் நாடு ஆனது க‌ல்‌வி, தொ‌ழி‌ல், தேச‌ப்ப‌ற்று செ‌ழி‌த்த நாடாக ‌திக‌‌ழ்‌ந்தது.
  • ஜ‌‌ப்பா‌‌னிய‌ர்க‌ள் உலக அர‌ங்‌கி‌ல் த‌ங்க‌ள் நாடு ச‌க்‌தி வா‌ய்‌ந்த நாடாக உயர ‌விரு‌ம்‌பின‌ர்.
  • ஜ‌ப்பா‌ன் நாடு ‌சீனா‌வினை ஆ‌க்‌கிர‌மி‌ப்பு செ‌ய்ய எ‌ண்‌‌ணியது.
  • அத‌ன் காரணமாக ஜ‌ப்பா‌ன் கொ‌ரியா ‌மீது படையெடு‌த்து அ‌ங்கு இரு‌ந்த ‌சீன‌ப் படைகளை ‌விர‌ட்டி அடி‌த்தது.
  • அத‌ன் ‌பி‌ன் ‌சீன - ஜ‌ப்பா‌னிய‌ப் போ‌ர் நட‌ந்தது. பே‌ா‌ரி‌ல்  ஜ‌ப்பா‌ன் வெ‌ன்றது
  • ஷிமனோசெகி ஒப்பந்தம்  மூல‌ம் ‌சீன ஜ‌ப்பா‌னிய போ‌ர் முடி‌வி‌ற்கு வ‌ந்தது.
  • ஷிமனோசெகி ஒ‌ப்ப‌ந்த‌‌த்தி‌ன் மூல‌ம் ஃபார்மோசா, ஆர்தர் துறைமுகம், லியோடுங் தீபகற்பம் ஆ‌கிய பகு‌திக‌ள் ஜ‌ப்பானு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்டது.
Similar questions