India Languages, asked by daryll6550, 8 months ago

பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது"" இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.

Answers

Answered by atharmahmood15
0

Answer:

rewrite in English or hindi then post

Answered by steffiaspinno
1

ப‌ன்ம‌ய‌ம்  

  • இன‌ச்செ‌ல்களான கே‌மீ‌ட்டுக‌ளி‌ல் ஒரே ஒரு தொகு‌தி குரோசோ‌ம் ம‌ட்டுமே உ‌ள்ளது.
  • இத‌ற்கு ஒ‌ற்றை மய‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • பா‌லின‌ப் பெரு‌க்க‌ம் செ‌ய்யு‌ம் தாவர‌ங்க‌ளி‌ன் உட‌ல செ‌ல்க‌ளி‌ல் இர‌ண்டு‌ முழுமையான தொகு‌தி குரோசோ‌ம்க‌ள் உ‌ள்ளன‌.
  • இத‌ற்கு இர‌ட்டை ம‌ய‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட தொகு‌தி குரோசோ‌ம்களை கொ‌ண்டத‌ற்கு ப‌ன்ம‌ய‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • இத‌ற்கு ப‌ல தொகு‌தியா‌க்கு‌ம் இய‌ல்பு எ‌ன்ற பெயரு‌ம் உ‌ண்டு.  
  • ப‌ன்மய ‌நிலையானது இய‌ற்‌பிய‌ல் கார‌ணிக‌ள் (வெ‌ப்ப‌ம், கு‌ளி‌ர்) ம‌ற்று‌ம் வே‌தி‌யிய‌ல் கார‌ணிகளா‌‌ல் (கா‌ல்‌ச்‌சி‌ன்) தூ‌ண்ட‌ப்படு‌கிறது.
  • பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டதாக கருத‌க் காரணமே அ‌திகமான குரோசோ‌ம்களை கொ‌ண்டது ஆகு‌ம்.
  • இதனா‌ல் வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் வேக‌ம் ‌மிக வேகமாக இரு‌‌ப்பதா‌ல் ஆப‌த்துக‌ள் ‌நிறை‌ந்ததாக உ‌ள்ளது.  
Similar questions